Monday, February 20, 2012

  • வந்த இடத்துல வம்ம்புக்கு பண்ணினது










தமிழர் தாயகம் இதழின் முதலாம் ஆண்டு மலர் வெளீடு விழா13.02.1012 நெல்லை சமாதனபுரத்தில் ஆ.தி.ம.ச.அரங்கத்தில் நடைபெற்றது இதில் முதல் மலரை தோழர் தி.கா.சி.அவர்கள் வெளிட அதை நாம் தமிழர் கட்சி தென் மண்டல தளபதி சட்டத்தரணி ச.சிவகுமார் அவர்கள் பெற்றுகொண்டார்கள் நிகழ்வில் பேராசிரியர் தொ.பரமசிவம்.தமிழ்வேங்கை(மக்கள் காப்பு கழகம் விழுப்புரம்) சு.ப.உதயகுமார்(அணுஉலை எதிர்ப்பு மக்கள் இயக்கம்) சீதையின் மைந்தன்(கட்ச தீவு மீட்பு இயக்கம்) திருமுருகன்(மே 17 ) விழா சிறப்புரை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் த.செ.மணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர் இதில் நாம் தமிழர் கட்சி மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி ப.செந்தில்குமார்.சக்தி பிரபாகரன்.மானூர் ஒன்றிய அமைப்பாளர் இரா.புவனேந்திரன்.சாமிதாஸ்.ராஜசேகர் கி.நடராசன்.ராம் குமார்.உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் இதழாசிரியர் பேராசிரியர் அறிவரசனார் நன்றிகூறினார்