மாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்ச்யின் மாவட்ட அமைப்பாளர் செந்தில் தலைமையில் நினைவு கூறப்பட்டது இதில் மோகன்,ராம்குமார்,மானூர் ஒன்றிய அமைப்பாளர் இரா.புவனேந்திரன்.கணேசன்,நடராசன்,பிரவின் உள்பட பலர் கலந்து கொண்டனர்